/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயிலில் ரூ.2 கோடி காணிக்கை
/
பழநி கோயிலில் ரூ.2 கோடி காணிக்கை
ADDED : மார் 02, 2024 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.2 கோடி கிடைத்தது.
இக்கோயிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று துவங்கியது. இதில் பக்தர்கள் காணிக்கையாக 793 கிராம் தங்கம், 11.856 கிலோ வெள்ளி, ரூ. 2 கோடியே 5 லட்சத்து 6 ஆயிரத்து 264, 545 வெளிநாட்டு கரன்சிகளை செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

