sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அரசு வேலை மோசடி 2 பேர் கைது

/

அரசு வேலை மோசடி 2 பேர் கைது

அரசு வேலை மோசடி 2 பேர் கைது

அரசு வேலை மோசடி 2 பேர் கைது


ADDED : பிப் 11, 2024 01:10 AM

Google News

ADDED : பிப் 11, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல், குஜிலியம்பாறையை சேர்ந்த பட்டதாரி சுப்பிரமணி, அரசு வேலைக்காக முயன்று வந்துள்ளார். முகநுாலில் விளம்பரத்தில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டார்.

அவர்கள், 'திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸில் பணிபுரிகிறோம். உறுதியாக உங்களுக்கு அரசு வேலை கிடைத்து விடும். அதோடு 'உங்கள் கோப்புகளை அடுத்த மேஜைக்கு நகர்த்த பணம் தர வேண்டும்' எனக்கூற, பல தவணைகளில், 3 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர்.

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்பிரமணி, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், சேலம் மாவட்டம், இடைப்பாடி ஆனந்த், 24, கோபிசங்கர், 42, ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்






      Dinamalar
      Follow us