sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

2.02 டன் யூரியா பறிமுதல்

/

2.02 டன் யூரியா பறிமுதல்

2.02 டன் யூரியா பறிமுதல்

2.02 டன் யூரியா பறிமுதல்


ADDED : ஆக 20, 2025 01:53 AM

Google News

ADDED : ஆக 20, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்; ஒட்டன்சத்திரம் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட 2.02 டன் யூரியா உர மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒட்டன்சத்திரம், அரப்பிள்ளைப்பட்டி பகுதியில் ஜூலை 16 ம் தேதி இரவு ஒரு வேன் விபத்துக்குள்ளாகி வேனிலிருந்த சரக்கு மூடைகள் சாலையில் சிதறிக் கிடந்தன. அதில் மைதா மாவு மூடைகளுக்கு இடையே யூரியா உர மூடைகளும் கிடந்ததால் அவ்வழியாக சென்ற வேளாண்மை அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அருணிடம் விசாரணை நடந்தது.

இதனையடுத்து வேனை பறிமுதல் செய்துஉரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 2.02 டன் யூரியா மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒட்டன்சத்திரம்அரசு அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us