sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மருந்தாளுநர் வீட்டில் 24 பவுன் நகை திருட்டு

/

மருந்தாளுநர் வீட்டில் 24 பவுன் நகை திருட்டு

மருந்தாளுநர் வீட்டில் 24 பவுன் நகை திருட்டு

மருந்தாளுநர் வீட்டில் 24 பவுன் நகை திருட்டு


ADDED : செப் 29, 2025 02:03 AM

Google News

ADDED : செப் 29, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புறநகர் பகுதியில் உள்ள மருந்தாளுநர் வீட்டில் 24 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் பணம் உள்ளிட்டவை திருடு போயின.

அருப்புக்கோட்டை -திருச்சுழி ரோடு ஆர்.கே.நகரில் வசிப்பவர் விஜயகுமார் 40, இவர் இங்குள்ள நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக உள்ளார். நேற்று முன் தினம் இரவு குடும்பத்துடன் சொந்த ஊரான பாலவநத்தம் சென்றார். நேற்று காலை 8:30 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கேட் பூட்டப்பட்டிருந்த நிலையில், உள்ளே கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 24 பவுன் நகைகள், 156 கிராம் வெள்ளி பொருட்கள், பணம் 13 ஆயிரத்து 200 திருடு போனது தெரிந்தது.

அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us