sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பெட்ரோல் குண்டு வீச்சு வேடசந்துாரில் 3 பேர் கைது

/

பெட்ரோல் குண்டு வீச்சு வேடசந்துாரில் 3 பேர் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு வேடசந்துாரில் 3 பேர் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு வேடசந்துாரில் 3 பேர் கைது


ADDED : பிப் 06, 2025 02:14 AM

Google News

ADDED : பிப் 06, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்:திண்டுக்கல்மாவட்டம் வேடசந்துார் ஆத்துமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் புல்லட் ராஜா (எ) முத்துராஜா 44. அ.தி.மு.க., 5 ஆவது வார்டு கிளை செயலாளர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 42, என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்று மணிகண்டனின் மகன் கண்ணன் 20, முத்து ராஜாவிடம் தகராறில் ஈடுபட்டு தான் வைத்திருந்த பெட்ரோல் குண்டை அவரின் வீட்டில் வீசி உள்ளார். இதையடுத்து முத்துராஜா தனது நண்பரான வி.பூதிபுரத்தை சேர்ந்த கருப்புசாமி 42, என்பவருடன் சேர்ந்து, மணிகண்டன் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளார்.

கண்ணன், முத்துராஜா, கருப்புசாமியை வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி கைது செய்து சிறையில் அடைத்தார்.






      Dinamalar
      Follow us