sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அய்யலுாரில் 3 பாலங்கள்

/

அய்யலுாரில் 3 பாலங்கள்

அய்யலுாரில் 3 பாலங்கள்

அய்யலுாரில் 3 பாலங்கள்


ADDED : ஏப் 03, 2025 04:48 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக அய்யலுார் பேரூராட்சி பகுதியில் 3 இடங்களில் ரூ.3.54 கோடிக்கு ஆற்று பாலங்கள் கட்டப்பட உள்ளன.

புத்துார் முடிமலை பகுதியில் இருந்து உருவாகி வரும் வறட்டாற்றால் மண்டபத்தோட்டம் வடக்கு களம், கொன்னையம்பட்டி பகுதி கிராமங்கள் மழை நேரத்தில் துண்டிக்கப்படுகின்றன. இதே போல் வறட்டாறும், ஏ.கோம்பை ஆறும் சேரும் கெங்கையூர் தடுப்பணை தரைப்பாலம் தாழ்வாக உள்ளதால் ஒவ்வொரு வெள்ளத்திலும் பாதிப்படைகிறது. இதனால் வரட்டாறு நீர் வாய்க்கால் மூலம் தும்மனிக்குளத்திற்கு செல்ல முடியாத உள்ளது.

இப்பிரச்னைகள் குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாக கொன்னையம்பட்டி, மண்டபதோட்டம் அருகில் தலா ரூ.ஒரு கோடியில் இரு பாலங்கள், கெங்கையூர் தடுப்பணை பகுதியில் ரூ.1.54 கோடியிலும் பாலங்கள் கட்ட பேரூராட்சி சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us