sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தொடர் மழையால் நீரில் மூழ்கிய 30 ஏக்கர் விவசாய பயிர்கள்

/

தொடர் மழையால் நீரில் மூழ்கிய 30 ஏக்கர் விவசாய பயிர்கள்

தொடர் மழையால் நீரில் மூழ்கிய 30 ஏக்கர் விவசாய பயிர்கள்

தொடர் மழையால் நீரில் மூழ்கிய 30 ஏக்கர் விவசாய பயிர்கள்


ADDED : டிச 17, 2024 04:22 AM

Google News

ADDED : டிச 17, 2024 04:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 30 ஏக்கர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்லையடுத்த குஞ்சனம்பட்டியில் 500க்கு மேற்பட்டோர் நெல், தட்டைப்பயிர், மக்காச்சோளம், பீக்கங்காய், சுண்டல் உள்ளிட்ட பல பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.

தொடர் மழையால் இப்பகுதியில் அமைந்துள்ள கண்மாய் நிறைந்து தண்ணீர் புகுந்ததில் நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

20 நாட்களுக்கு முன்பு 30 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.

வேளாண் இணை இயக்குனர் ராஜபாண்டி கூறுகையில், ''நெற்பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம்.

சேதம் குறித்து பேரிடர் நிவாரண அறிக்கைக்கு தெரிவித்துள்ளோம்'' என்றார்.






      Dinamalar
      Follow us