sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

எறும்பு தின்னியை வேட்டையாடி ஓடுகளை விற்க முயன்ற 4 பேர் கைது

/

எறும்பு தின்னியை வேட்டையாடி ஓடுகளை விற்க முயன்ற 4 பேர் கைது

எறும்பு தின்னியை வேட்டையாடி ஓடுகளை விற்க முயன்ற 4 பேர் கைது

எறும்பு தின்னியை வேட்டையாடி ஓடுகளை விற்க முயன்ற 4 பேர் கைது


ADDED : ஜூன் 19, 2025 10:39 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்க்காரப்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே எறும்பு தின்னியை வேட்டையாடி அதன் ஓடுகளை விற்க முயன்ற நால்வரை வனத்துறையினர் கைது செய்தனர்.

பழநி நெய்க்காரப்பட்டி அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் கொழுமம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ஆண்டிபட்டி நரிப்பாறையை சேர்ந்த முத்து 57, குதிரை அணைப்பகுதியை சேர்ந்த ராமசாமி 56, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கல்லாபுரத்தை சேர்ந்த நாகராஜ் 49, திருவள்ளுவர் மாவட்டம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பாஸ்கரன் 59 ,ஆகியோர் எறும்பு தின்னி ஓடுகளுடன் நின்றனர் . இவர்களை பிடித்து விசாரித்ததில் எறும்பு தின்னியை வேட்டையாடி அதன் ஓடுகளை விற்க முயற்சி செய்தது தெரிந்தது. நால்வரும் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us