sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

4 லாரிகள் பறிமுதல்: ரூ.2 லட்சம் அபராதம்

/

4 லாரிகள் பறிமுதல்: ரூ.2 லட்சம் அபராதம்

4 லாரிகள் பறிமுதல்: ரூ.2 லட்சம் அபராதம்

4 லாரிகள் பறிமுதல்: ரூ.2 லட்சம் அபராதம்


ADDED : டிச 12, 2024 05:39 AM

Google News

ADDED : டிச 12, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: முறையான ஆவணங்களின்றி திண்டுக்கல் வழியாக சென்ற 4 லாரியை போலீசார் பறிமுதல் செய்து ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல் வழியாக முறையான ஆவணங்களின்றி லாரிகள் மதுரை,கோவைக்கு செல்வதாக திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

திண்டுக்கல் தோமையார்புரம் பகுதியில் திண்டுக்கல் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். எந்த ஆவணமும் இல்லாமல் வந்த 4 லாரிகளை பறிமுதல் செய்து ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us