sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரயிலில் கடத்திய 40 கிலோ குட்கா பறிமுதல்

/

ரயிலில் கடத்திய 40 கிலோ குட்கா பறிமுதல்

ரயிலில் கடத்திய 40 கிலோ குட்கா பறிமுதல்

ரயிலில் கடத்திய 40 கிலோ குட்கா பறிமுதல்


ADDED : செப் 06, 2025 04:01 AM

Google News

ADDED : செப் 06, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: மைசூரிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி, எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

ரயில் பின்னால் உள்ள பொது பெட்டியில் கேட்பாரற்று இருந்த சாக்கு மூடையில் தடை செய்யப்பட்ட40 கிலோ குட்கா இருந்தது கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us