sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கஞ்சா விற்ற 5 பேர் கைது

/

கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது


ADDED : அக் 06, 2025 05:59 AM

Google News

ADDED : அக் 06, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு, டூவிலர், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் பொன்மாந்துறை பகுதியில், தாலுகா போலீசார், வாகன சோதனை செய்தனர். அப்போது, கார், டூவீலர்களில் அங்கு நின்ற குடைப்பாறைப்பட்டியை சேர்ந்த முகமது அலிஜின்னா 30, பாதாள காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் 25, குட்டத்துப்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் 37, கோபால் நகரை சேர்ந்த ஜெகத்ரட்சகன் 27, அனுமந்த நகரை சேர்ந்த விஷ்வா 23 விசாரித்ததில், அவர்கள் கஞ்சா விற்பனைக்கு கூடியிருந்தது தெரிந்தது. 5 பேரையும் கைது செய்த போலீசார் 200 கிராம் கஞ்சா, விற்பனைக்கு பயன்படுத்திய கார், 2 டூவீலர் பறிமுதல் செய்தனர். இதில், முகமது அலிஜின்னா, ரஞ்சித்குமார், ஜெகத்ரட்சகன் 3பேர் மீதும் கோவை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது.






      Dinamalar
      Follow us