sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போக்சோவில் 5 ஆண்டு சிறை

/

போக்சோவில் 5 ஆண்டு சிறை

போக்சோவில் 5 ஆண்டு சிறை

போக்சோவில் 5 ஆண்டு சிறை


ADDED : ஆக 01, 2025 02:06 AM

Google News

ADDED : ஆக 01, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி 40.

4-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சின்னாளப்பட்டி போலீசார் போக்சோவில் அவரை கைது செய்தனர். இதன் வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பாண்டிக்கு 5 ஆண்டு சிறை,ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்யதாரா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us