ADDED : ஆக 01, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி 40.
4-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சின்னாளப்பட்டி போலீசார் போக்சோவில் அவரை கைது செய்தனர். இதன் வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பாண்டிக்கு 5 ஆண்டு சிறை,ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்யதாரா உத்தரவிட்டார்.