sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் உடற்தகுதி தேர்வில் 549 பேர் தேர்ச்சி

/

போலீஸ் உடற்தகுதி தேர்வில் 549 பேர் தேர்ச்சி

போலீஸ் உடற்தகுதி தேர்வில் 549 பேர் தேர்ச்சி

போலீஸ் உடற்தகுதி தேர்வில் 549 பேர் தேர்ச்சி


ADDED : பிப் 11, 2024 01:14 AM

Google News

ADDED : பிப் 11, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த போலீஸ் உடற்தகுதி தேர்வில் 549 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் , தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு 2023 டிசம்பரில் நடந்தது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் பிப். 6-ல் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.

அதன்படி திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த 918 பேருக்கு திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடந்தது.

முதல்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் , மார்பளவு அளவிடுதல், 1500 மீட்டர் ஓட்டம் போன்றவை நடந்தது. தொடர்ந்து 2ம் கட்ட உடற்தகுதி தேர்வில் கயிறு ஏறுதல், நீளம் , உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்லில் 4 நாட்கள் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் 549 பேர் தேர்ச்சி பெற்றனர்.






      Dinamalar
      Follow us