sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கறிக்கடைகாரரை வெட்டிய 6 பேர் கைது

/

கறிக்கடைகாரரை வெட்டிய 6 பேர் கைது

கறிக்கடைகாரரை வெட்டிய 6 பேர் கைது

கறிக்கடைகாரரை வெட்டிய 6 பேர் கைது


ADDED : அக் 24, 2025 02:39 AM

Google News

ADDED : அக் 24, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: வேடசந்துார் ஐயப்பா நகரை சேர்ந்தவர் ஜீவா 30. குடகனாறு ஓரப்பகுதியில் பன்றிகளை வளர்த்து வரும் இவர் பன்றி கறிக்கடையும் நடத்தி வருகிறார். மாரம்பாடியில் கறிக்கடை போடுவதில் இவருக்கும் தாடிக்கொம்பை சேர்ந்த முனிஸ்வரன் 31, க்கும் தகராறு இருந்து வந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த முனீஸ்வரன் சிலருடன் சேர்ந்து ஜீவாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார். வேடசந்துார் போலீசார் முனீஸ்வரன், ஈஸ்வரன் 43, பாஸ்கரன் 25, மோகனமூர்த்தி 21, ஆனந்த் 24, பிரகாஷ் 26, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us