sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

60 பவுன் நகை தர மறுப்பு: புகார்

/

60 பவுன் நகை தர மறுப்பு: புகார்

60 பவுன் நகை தர மறுப்பு: புகார்

60 பவுன் நகை தர மறுப்பு: புகார்


ADDED : அக் 19, 2025 03:17 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி ரோடு புங்கோடையை சேர்ந்தவர் பரசுராமன் 62. தனியார் மில்லில் கூலி வேலை செய்கிறார். இவரும், சீலப்பாடி ரோடு மகாலட்சுமி நகரை சேர்ந்த ஆதிநாராயணன் 65, நண்பர்களாக பழகினர். 2012ல் குடும்பத்தேவைக்காக 60 பவுன் நகையை ஆதிநாராயணனிடம் அடமானமாக கொடுத்து ரூ.12லட்சத்தை பரசுராமன் கடனாக பெற்றார்.

வாங்கிய கடனுக்கு வட்டி, அசல் தொகையை கொடுக்க சென்றபோது நகையை திருப்பித்தர ஆதிநாராயணன் மறுத்துள்ளார். தாலுகா போலீசில் பரசுராமன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ.,அங்கமுத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us