sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல் நகரில் 6000 மரக்கன்றுகள்

/

திண்டுக்கல் நகரில் 6000 மரக்கன்றுகள்

திண்டுக்கல் நகரில் 6000 மரக்கன்றுகள்

திண்டுக்கல் நகரில் 6000 மரக்கன்றுகள்


ADDED : அக் 20, 2024 04:58 AM

Google News

ADDED : அக் 20, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் நகரில் பசுமையை அதிகரிக்க 6000 மரக்கன்றுகளை நடவு செய்ய வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

திண்டுக்கல் நகரில் தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் வனத்துறை நிர்வாகம் 6000 மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக சிறுமலை ரேஞ்சர் மதிவாணன் தலைமையிலான அதிகாரிகள் குமிள்,புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளின் நாற்றுகளை நடவு செய்து அதை கன்றுகளாக உருவாக்கி உள்ளனர்.

இதை தொடர்ந்து நகரில் மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான இடங்களை மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியோடு கண்டறிந்து விரைவில் மரக்கன்றுகள் நடவு செய்ய உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us