sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மின்னல் தாக்கியதில் 7 ஆடுகள் பலி

/

மின்னல் தாக்கியதில் 7 ஆடுகள் பலி

மின்னல் தாக்கியதில் 7 ஆடுகள் பலி

மின்னல் தாக்கியதில் 7 ஆடுகள் பலி


ADDED : அக் 11, 2024 07:22 AM

Google News

ADDED : அக் 11, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கொண்டறங்கி கீரனுாரில் மின்னல் தாக்கி ஏழு ஆடுகள் பலியாகின.

ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்று இடி ,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொன்றங்கி கீரனுாரில் பழனிச்சாமி மனைவி பழனியம்மாள் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை பட்டியில் அடைத்திருந்தார். மாலையில் பலத்த மழை பெய்ததில் ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 7 ஆடுகள் மின்னல் தாக்கி இறந்தன.






      Dinamalar
      Follow us