sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வன விலங்கு வேட்டை 7 பேருக்கு அபராதம்

/

வன விலங்கு வேட்டை 7 பேருக்கு அபராதம்

வன விலங்கு வேட்டை 7 பேருக்கு அபராதம்

வன விலங்கு வேட்டை 7 பேருக்கு அபராதம்


ADDED : டிச 24, 2024 05:08 AM

Google News

ADDED : டிச 24, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: கோவிலுார் அருகே ஆர்.புதுக்கோட்டை அய்யா மலைக்கரடு முருகன் கோயில் பகுதியில் திண்டுக்கல் வன பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். வனப்பகுதிக்குள் வேட்டையாடுவதற்காக சுற்றித்திரிந்த பாகாநத்தம் பகுதி கிராமங்களான மலைப்பட்டி, குண்டாம்பட்டியை சேர்ந்த கனகராஜ், சக்திவேல் உட்பட 7 பேரை பிடித்து அய்யலுார் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணை நடத்திய திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் 7 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ 1.40 லட்சம் அபராதம் விதித்தார்.






      Dinamalar
      Follow us