sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மூன்று ஸ்டேஷன்களில் 8 வழக்குகள்

/

மூன்று ஸ்டேஷன்களில் 8 வழக்குகள்

மூன்று ஸ்டேஷன்களில் 8 வழக்குகள்

மூன்று ஸ்டேஷன்களில் 8 வழக்குகள்


ADDED : ஆக 06, 2025 11:18 PM

Google News

ADDED : ஆக 06, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: உடுமலை குடிமங்கலம் சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேலை வெட்டி கொலை செய்த குற்றவாளிகளின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே நாயக்கனுாரை சேர்ந்தவர் மூர்த்தி 57.

இவரது மகன்கள் தங்கப்பாண்டி 32, மணிகண்டன் 30. வேடசந்துார் ,எரியோடு, வடமதுரை போலீஸ் ஸ்டேஷன்களில் அடிதடி, கொலை முயற்சி, திருட்டு என ஒவ்வொருவர் மீதும் தலா 4 வழக்குகள் உள்ளன. ஒரு அடிதடி வழக்கு மட்டும் முடிந்துள்ளது.

மற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. சம்பவத்திற்குப்பின் இவர்கள் இங்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வேடசந்துார் டி.எஸ்.பி., பவித்ரா தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.






      Dinamalar
      Follow us