sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரயிலில் 8 கிலோ கஞ்சா கடத்தல்

/

ரயிலில் 8 கிலோ கஞ்சா கடத்தல்

ரயிலில் 8 கிலோ கஞ்சா கடத்தல்

ரயிலில் 8 கிலோ கஞ்சா கடத்தல்


ADDED : ஏப் 21, 2025 06:33 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: புருலியா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று அதிகாலை திண்டுக்கல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைசாமி தலைமையில் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது ரயில் பெட்டியில் இரு பார்சல்களில் கிடந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். கடந்த இரு மாதங்களில் இதுவரை 30 கிலோவுக்கு மேல் ரயிலில் கடத்த முயன்ற கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us