sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தெருநாய் கடித்ததில் 8 பேர் காயம்

/

தெருநாய் கடித்ததில் 8 பேர் காயம்

தெருநாய் கடித்ததில் 8 பேர் காயம்

தெருநாய் கடித்ததில் 8 பேர் காயம்


ADDED : மே 16, 2025 03:35 AM

Google News

ADDED : மே 16, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: நத்தம் கடை வீதி தெருவில் சுற்றி திரிந்த நாய் ஒன்று அந்த வழியாக சென்ற 5 சிறுவர்கள் உட்பட 8 பேரை கடித்து குதறியது.

இதில் ஆவிச்சிபட்டி பெரியசாமி 48,காஞ்சரம்பேட்டை நவீன் 28, முஸ்லிம் தெரு சதாம்உசேன் 33, முகமது ஆரிஷ் 3, சாலியா 5, தர்ஷன் 4, சீரங்கம்பட்டி சந்தோஷ் 7, உள்ளிட்ட 8 பேர் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

சம்பந்தபட்ட நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .






      Dinamalar
      Follow us