sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொடைக்கானலில் சரிந்தது 150 அடி நீள பள்ளி சுவர்

/

கொடைக்கானலில் சரிந்தது 150 அடி நீள பள்ளி சுவர்

கொடைக்கானலில் சரிந்தது 150 அடி நீள பள்ளி சுவர்

கொடைக்கானலில் சரிந்தது 150 அடி நீள பள்ளி சுவர்


ADDED : பிப் 16, 2024 02:00 AM

Google News

ADDED : பிப் 16, 2024 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:கொடைக்கானல் நாயுடுபுரம் தனியார் பள்ளியில் 150 அடி நீளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது. இதன் அருகே பத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று மதியம் இயந்திரம் மூலம் பணி நடந்தது. அப்போது திடீரென 150 அடி நீள சுவரும் சரிந்து விழுந்தது. இதில் கொடைக்கானலை சேர்ந்த பாஷித், 40, உட்பட இருவர் காயமடைந்தனர். சிலர் லேசான காயங்களுடன் தப்பினர்.

கொடைக்கானலில் கட்டுமான பணிகளின் போது இயந்திரங்களை அதிகளவு பயன்படுத்துவது சரிவுகள் ஏற்பட காரணமாக உள்ளது. மேலும், பெரும்பாலான கட்டுமானங்கள் நிபந்தனைகளின் படி கட்டப்படுவதில்லை. நகராட்சி நகர அமைப்பு அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்யாமல் இருப்பதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது.






      Dinamalar
      Follow us