sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : ஜன 22, 2024 05:37 AM

Google News

ADDED : ஜன 22, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: குட்டத்தை சேர்ந்த விவசாயி சூரிய காந்தன் 46. இவர் அதே ஊரைச் சேர்ந்த அருண்குமாரிடம் 5 மாதங்களுக்கு முன் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கினார். ரூ.17 ஆயிரத்தை திருப்பி கொடுத்தநிலையில் மீதி உள்ள ரூ.8 ஆயிரத்தை கொடுக்கவில்லை.

அருண்குமார், சூரியகாந்தனை திட்டினார். இதனால் அருண்குமாரின் வீட்டுக்குச் சென்ற சூரியகாந்தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அருண்குமாரின் தந்தை குப்புசாமி, சூரியகாந்தனை தாக்கினார். காயமடைந்த சூரியகாந்தன் வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அருண்குமார்,குப்புசாமி மீது வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us