ADDED : பிப் 05, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. தைப்பூச பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்து, அலகு குத்தி, கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பொது,கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

