sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

துாய்மைப் பணியாளர்களுக்கு விருந்து

/

துாய்மைப் பணியாளர்களுக்கு விருந்து

துாய்மைப் பணியாளர்களுக்கு விருந்து

துாய்மைப் பணியாளர்களுக்கு விருந்து


ADDED : அக் 25, 2024 07:36 AM

Google News

ADDED : அக் 25, 2024 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: நத்தம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் துாய்மைப்பணியாளர்களை கவுரவிக்கும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், தி.மு.க., மாவட்ட பொருளாளர் க.விஜயன், செயல் அலுவலர் விஜயநாத், பேரூராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தனர். துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டு விருந்து அளிக்கப்பட்டது. நகர செயலாளர் ராஜ்மோகன்,வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, தலைமை எழுத்தர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் செல்விசித்ராமேரி கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us