sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு ஆயுள்

/

சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு ஆயுள்

சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு ஆயுள்

சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு ஆயுள்


ADDED : மார் 29, 2025 06:47 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்; கொடைக்கானலில் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் கிஷோர் 22. இவர் 2021ல் கொடைக்கானலைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி உள்ளார். நாளடைவில் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். கொடைக்கானல் போலீசார் போக்சோவில் கிஷோரை கைது செய்தனர்.

இதன் வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. கிஷோருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us