sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மலை கிராமங்களில் ஒற்றை யானை உலா

/

மலை கிராமங்களில் ஒற்றை யானை உலா

மலை கிராமங்களில் ஒற்றை யானை உலா

மலை கிராமங்களில் ஒற்றை யானை உலா


ADDED : ஆக 17, 2025 12:32 AM

Google News

ADDED : ஆக 17, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மலை கிராமங்களில் இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் வனச் சரக பகுதியில் யானைகள், மான்கள், பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இவை அடிக்கடி தண்ணீர் தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

பெத்தேல்புரம், தட்டைக்குழிக்காடு, புலிகுத்திக்காடு மலை கிராமங்களில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது.

கண்ணனுார் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கி மூன்று ஆடுகள் பலியான நிலையில் யானை நடமாட்டத்தால் இப் பகுதி கிராமத்தினர் இரவு நேரங்களில் துாங்க முடியாமல் தவிக் கின்றனர்.

வனத்துறையினர் யானை, சிறுத்தையை வனத்திற்குள் விரட்ட வேண்டும்.






      Dinamalar
      Follow us