sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திறந்து கிடந்த காவிரி குடிநீர் தொட்டி டூவீலரில் சென்றவர் தவறி விழுந்து பலி

/

திறந்து கிடந்த காவிரி குடிநீர் தொட்டி டூவீலரில் சென்றவர் தவறி விழுந்து பலி

திறந்து கிடந்த காவிரி குடிநீர் தொட்டி டூவீலரில் சென்றவர் தவறி விழுந்து பலி

திறந்து கிடந்த காவிரி குடிநீர் தொட்டி டூவீலரில் சென்றவர் தவறி விழுந்து பலி


ADDED : செப் 16, 2025 04:45 AM

Google News

ADDED : செப் 16, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: ரோட்டோர வளைவில் கட்டப்பட்ட காவிரி குடிநீர் ஏர் வாழ்வு தரைமட்ட தொட்டி திறந்து கிடந்த நிலையில் டூவீலரில் சென்றவர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலியானார். இழப்பீடு கேட்டு உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெட்டியார்சத்திரம் நடுப்பட்டியை சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் குஞ்சையா 45. திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். திண்டுக்கல் ஓட்டல் பணி முடிந்து நேற்று முன் தினம் இரவில் டூவீலரில் ஊருக்கு வந்தார்.

ஜி.நடுப்பட்டி அருகே வந்தபோது காவிரி குடிநீர் ஏர்வாழ்வு தொட்டியில் தவறி விழுந்து இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனை முன்பு இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி உடலை வாங்க மறுத்து ஜி.நடுப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us