/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' வனத்தில் பின் தலையில் காயத்துடன் இறந்து கிடந்த பெண்
/
'கொடை' வனத்தில் பின் தலையில் காயத்துடன் இறந்து கிடந்த பெண்
'கொடை' வனத்தில் பின் தலையில் காயத்துடன் இறந்து கிடந்த பெண்
'கொடை' வனத்தில் பின் தலையில் காயத்துடன் இறந்து கிடந்த பெண்
ADDED : அக் 30, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் வனப்பகுதியில் பின் தலையில் காயத்துடன் இறந்து கிடந்த பெண் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
பெருமாள் மலை பாரதி நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் 53.
இவர் பாம்பார்புரம் எதிரே உள்ள வனப்பகுதியில் கல்பாசம் , இலை, தலைகளை சேகரிக்க சென்றுள்ளார். நேற்று முன்தினம் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடினர். பாம்பார்புரம் வனப்பகுதியில் பின் தலையில் காயம் அடைந்த நிலையில் பழனியம்மாள் இறந்து கிடந்தார். பெண் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து வனத்துறையினர், போலீசார் விசாரிக்கின்றனர்.