நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அண்ணாநகரை சேர்ந்த  பாண்டித்துரை மகள் வீரலெட்சுமி 21.  மீனாட்சிபுரத்தில் உள்ள தனியார் கம்யூட்டர் சென்டரில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. நத்தம்   இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி இளம் பெண்ணை தேடி வருகிறார்.

