/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாலையோர தடுப்பில் லாரி மோதி விபத்து
/
சாலையோர தடுப்பில் லாரி மோதி விபத்து
ADDED : ஜூன் 14, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -கேரளா திருச்சூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு நேற்று காலை லாரி ஒன்று சென்றது.
ஆலங்குடியை சேர்ந்த பிரவீன்குமார் ஒட்டினர். நத்தம் அருகே எரமநாயக்கன்பட்டியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. நத்தம் போலீசார் விசாரித்தனர்.