sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை வேண்டும்; விபரீதங்களுக்கு முன் கருணை காட்டலாமே

/

திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை வேண்டும்; விபரீதங்களுக்கு முன் கருணை காட்டலாமே

திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை வேண்டும்; விபரீதங்களுக்கு முன் கருணை காட்டலாமே

திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை வேண்டும்; விபரீதங்களுக்கு முன் கருணை காட்டலாமே

1


ADDED : ஜன 01, 2025 06:35 AM

Google News

ADDED : ஜன 01, 2025 06:35 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டம் முழுவதும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. குளத்து பாசனம் மூலம் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.

மற்றவர்கள் அனைவருமே ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தி அதிலிருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஏராளமான தோட்டங்களில் ஆழ்துளை கிணறுகளின் பயன்பாடுகள் அதிக அளவில் உள்ளது.

சில ஆண்டுகளில் ஆழ்துளை கிணறுகளின் பயன்பாடுகள் முடிந்ததும் விவசாயிகள் திறந்த நிலையில் அப்படியே இவைகளை விட்டுச் செல்கின்றனர். இதனால் அவ்வழியில் செல்லக்கூடிய கால்நடைகள் அதில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. சில நேரங்களில் குழந்தைகளும் தவறி விழும் சம்பவங்களும் நடக்கிறது. பெரும் விபத்து ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2025ல் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் விவசாய நிலங்களில் பயன்பாடு இன்றி கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.






      Dinamalar
      Follow us