நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : சட்டசபை பேரவையின் உறுதிமொழி குழு வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இதற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார்.
டி.ஆர்.ஓ., சேக்முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, உதவி ஆணையர்(கலால்) பால்பாண்டி,நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், செல்வம், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி கலந்துகொண்டனர்.