ADDED : ஜூன் 24, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி சப் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தாசில்தார் பிரசன்னா தலைமையில் நடைபெற்றது. செங்கல் சூளைகளுக்கு மண் அனுமதியின்றி எடுத்து செல்வது, அனுமதி இல்லாமல் செங்கல் சூளைகளை நடத்துவது போன்றவற்றை கண்காணிக்கவும், கனிம வளக் கொள்கை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.