sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வாழைதார்களை கிலோ கணக்கில் விற்கலாமே' தேவை வேளாண் விற்பனை துறை நடவடிக்கை

/

வாழைதார்களை கிலோ கணக்கில் விற்கலாமே' தேவை வேளாண் விற்பனை துறை நடவடிக்கை

வாழைதார்களை கிலோ கணக்கில் விற்கலாமே' தேவை வேளாண் விற்பனை துறை நடவடிக்கை

வாழைதார்களை கிலோ கணக்கில் விற்கலாமே' தேவை வேளாண் விற்பனை துறை நடவடிக்கை

1


ADDED : மார் 19, 2025 05:23 AM

Google News

ADDED : மார் 19, 2025 05:23 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் நிலக்கோட்டை ஒட்டன்சத்திரம், நத்தம், ஆத்துார், பழநி தாலுகாக்களில் நாடு, ஒட்டுநாடு, ரஸ்தாலி, பூவன், செவ்வாழை, மொந்தன், கற்பூரவள்ளி வாழை விவசாயம் அதிக அளவில் நடக்கிறது. இப்பகுதி விவசாயிகளுக்கு தனியார் கமிஷன் மண்டி மூலம் ஏல நடைமுறையில் வாழை தார்களாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு வாழைத்தாரில் ரகங்களுக்கு ஏற்ப 100 முதல் 300 காய்கள் இருக்கும். இவை தார்களாக விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாக பல ஆண்டுகளாக புலம்பி வருகின்றனர். மற்ற காய்கறிகளைப் போன்று வாழை காய்களையும் கிலோ கணக்கில் விற்பனை செய்ய வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை செயல்படுத்தவேளாண் விற்பனைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us