
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது.
யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது.அதன் பின் சிறப்பு அலங்காரம் , தீபாராதனை நடைபெற்றது.
திருவாவினன்குடி பெரியநாயகம் கோயில் , திருஆவினன்குடி பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.