sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இதையும் கவனிங்க சார்: சிறு மழை பெய்தாலே தொடரும் மின் தடை: இரவில் கொசுக்கடியால் தவிக்கும் குழந்தைகள்

/

இதையும் கவனிங்க சார்: சிறு மழை பெய்தாலே தொடரும் மின் தடை: இரவில் கொசுக்கடியால் தவிக்கும் குழந்தைகள்

இதையும் கவனிங்க சார்: சிறு மழை பெய்தாலே தொடரும் மின் தடை: இரவில் கொசுக்கடியால் தவிக்கும் குழந்தைகள்

இதையும் கவனிங்க சார்: சிறு மழை பெய்தாலே தொடரும் மின் தடை: இரவில் கொசுக்கடியால் தவிக்கும் குழந்தைகள்


ADDED : மே 29, 2025 02:00 AM

Google News

ADDED : மே 29, 2025 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சீசனில் மழைப்பொழிவு இருக்காது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதியாக இருப்பதால் அவ்வப்போது சாரல் மழை கிடைக்கும். ஜூன் 1ல் துவங்க வேண்டிய பருவமழை ஒரு வாரத்துக்கு முன்பாக மே 24ல் துவங்கி விட்டது.

பல இடங்களில் அவ்வப்போது சிறிதளவு மழை பெய்து வருகிறது. இந்த சிறுமழைக்கு அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. மின்தடையின் போது திருட்டும் நடந்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ளாட்சி அமைப்பு பதவிகள் காலியாகிவிட்டதால் துப்புரவு பணியில் சரிவர நடக்கவில்லை.

இதனால் மின்தடையின் போது கொசு தொல்லையும் சேர்ந்து மக்களை வாட்டுகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us