sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் மேலும் ஒரு யானை பலி

/

'கொடை'யில் மேலும் ஒரு யானை பலி

'கொடை'யில் மேலும் ஒரு யானை பலி

'கொடை'யில் மேலும் ஒரு யானை பலி

1


ADDED : நவ 18, 2024 06:28 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:28 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : - கொடைக்கானலில் மேலும் ஒரு காட்டு யானை பலியானது தொடர்பாக வனத்துறையினர் விசாரித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியான பள்ளங்கி கோம்பை மூங்கில்காட்டில் வருவாய் நிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது.

புலிகள் காப்பக ரேஞ்சர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் பார்வையிட்டு கால்நடை டாக்டர்களால் உடலை பரிசோதனை செய்ததில் தண்ணீருக்காக நீரோடைக்கு சென்ற போது பள்ளதாக்கில் விழுந்து இறந்தது தெரியவந்தது. அங்கேயே அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

வெங்கலவயல் பகுதி வருவாய் நிலத்தில் சில தினங்களுக்கு முன் ஆண் காட்டு யானை ஒன்று யானைகளுக்குள் நடந்த சண்டையில் இறந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us