sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல்லில் ஊழல் தடுப்பு ஊர்வலம்

/

திண்டுக்கல்லில் ஊழல் தடுப்பு ஊர்வலம்

திண்டுக்கல்லில் ஊழல் தடுப்பு ஊர்வலம்

திண்டுக்கல்லில் ஊழல் தடுப்பு ஊர்வலம்


ADDED : அக் 30, 2024 05:02 AM

Google News

ADDED : அக் 30, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு திண்டுக்கல் ஊழல் தடுப்பு,கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் சார்பில் திண்டுக்கல் நகரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

டி.எஸ்.பி.,நாகராஜன் தலைமை வகித்தார். டட்லி மேல்நிலைப்பள்ளி முன் துவங்கிய ஊர்வலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனை,வடக்கு போலீஸ் ஸ்டேஷன்,தலைமை தபால் நிலையம்,பூ மார்க்கெட்,பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும் டட்லி பள்ளியில் முடிந்தது. தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் ஊழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து திண்டுக்கல் மின்வாரிய தலைமை அலுவலகத்திலும் ஊழல் தடுப்பு போலீசார் சார்பில் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us