sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தியாகிகளுக்கு மருத்துவ அட்டை முதல்வரிடம் முறையீடு

/

தியாகிகளுக்கு மருத்துவ அட்டை முதல்வரிடம் முறையீடு

தியாகிகளுக்கு மருத்துவ அட்டை முதல்வரிடம் முறையீடு

தியாகிகளுக்கு மருத்துவ அட்டை முதல்வரிடம் முறையீடு


ADDED : ஜன 16, 2025 05:41 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: தமிழ்மொழி வளர்ச்சி தமிழக எல்லைக்காவலர் தியாகிகள் சங்க மாநிலத் தலைவர் ராசாமி முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு: தமிழ்மொழி வளர்ச்சி தமிழக எல்லை மீட்ட தியாகிகள் வயது முதிர்ந்து கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு மருத்துவ வசதி குறைவாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு ஏற்படுத்தி தியாகிகளுக்கு சிறப்பு மருத்துவ அட்டை வழங்கி சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு போவதால் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மத்திய அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.25 ஆயிரம் வழங்குவது போல் தமிழ்மொழி வளர்ச்சி தமிழக எல்லையை மீட்ட தியாகிகளுக்கு தமிழக அரசு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.

தமிழ்மொழி வளர்ச்சி, தமிழக எல்லை மீட்ட தியாகிகள் வாரிசு தாரர்களுக்கு அரசு கல்லுாரிகளில் பயிற்சிகளிலும், வேலை வாய்ப்புக்கும் இட ஒதுக்கீடு இருந்தன.

கருணாநிதி ஆட்சியில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. தமிழக முதல்வர் வழக்கம்போல் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழக எல்லை மீட்ட தியாகிகள் வாரிசு தாரர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி, கல்லுாரிகளில் சேர்க்க இட ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us