sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சீட்டு விளையாடிதை தட்டிக்கேட்டதில் தகராறு: ஆசிட் வீசியதில் 4 பேர் காயம்

/

சீட்டு விளையாடிதை தட்டிக்கேட்டதில் தகராறு: ஆசிட் வீசியதில் 4 பேர் காயம்

சீட்டு விளையாடிதை தட்டிக்கேட்டதில் தகராறு: ஆசிட் வீசியதில் 4 பேர் காயம்

சீட்டு விளையாடிதை தட்டிக்கேட்டதில் தகராறு: ஆசிட் வீசியதில் 4 பேர் காயம்

1


ADDED : அக் 08, 2025 07:33 AM

Google News

ADDED : அக் 08, 2025 07:33 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சீட்டு விளையாடிதை தட்டிகேட்டதில் ஏற்பட்ட தகராறில் ஆசிட் வீசியதில் பெண் உட்பட 4 பேர் காயமடைந்தனர்

திண்டுக்கல் பெரியப்பள்ளப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் 55. இவர் தனது வீட்டின் அருகே நண்பர்கள் சிலருடன் சீட்டு விளையாடினர். இதை பக்கத்து வீட்டை சேர்ந்த தோல்ஷாப் தொழிலாளி மகேந்திரன் தட்டிக்கேட்டுள்ளார். இதில் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மகேந்திரன் வீட்டில் தொழிலுக்காக வைத்திருந்த ஆசிட்டை வீசியதில் லட்சுமணன், ராஜா 41, சென்ராயன் 60, உறவினர் லட்சுமி 48, உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். மகேந்திரனை திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us