sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஹிந்து மக்கள் கட்சி ஊர்வலத்தில் தகராறு, அடிதடி: 4 பேர் காயம்

/

ஹிந்து மக்கள் கட்சி ஊர்வலத்தில் தகராறு, அடிதடி: 4 பேர் காயம்

ஹிந்து மக்கள் கட்சி ஊர்வலத்தில் தகராறு, அடிதடி: 4 பேர் காயம்

ஹிந்து மக்கள் கட்சி ஊர்வலத்தில் தகராறு, அடிதடி: 4 பேர் காயம்


ADDED : ஆக 31, 2025 07:09 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் நேற்று மாலை ஹிந்து மக்கள் கட்சி சார்பில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. வேடசந்துார் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று குடகனாறு நீர்நிலையில் கரைக்கப்பட்டது.

சிலையை யார் முதலில் கொண்டு செல்வது என்பதில், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் கைகலப்பு ஏற்பட்டது.

இதில் வேடசந்துார் பகுதியைச் சேர்ந்த சரவணன் 25, கார்த்தி 23, மணி27, நந்தகுமார் 24, காயமடைந்து வேடசந்துார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் மூன்று பேர் லேசான காயமடைந்தனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us