sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தீவைப்பு: 21 பேர் மீது வழக்கு

/

தீவைப்பு: 21 பேர் மீது வழக்கு

தீவைப்பு: 21 பேர் மீது வழக்கு

தீவைப்பு: 21 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 04, 2025 04:29 AM

Google News

ADDED : ஆக 04, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலூர் கருஞ்சின்னானூரில் பகவதியம்மன், பெரியகாண்டியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அரசியல் பிரமுகர்களை திருவிழாவிற்கு அழைத்து வரக்கூடாது என ஊர் கூட்டத்தில் முடிவு எடுத்திருந்த நிலையில், கடைசி நாள் கலைநிகழ்ச்சியில் தி.மு.க., நகர விவசாய அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், வெளியூர் கட்சி முக்கிய பிரமுகர்களை வரவழைத்து கவுரவப்படுத்தினார்.

இதை கண்டித்து சிலர் தி.மு.க., பிரமுகர்களின் வாகனங்களை மறித்து தகராறு செய்தனர். சிறிது நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியின் மாட்டுக்கொட்டகை, வைக்கோல் படப்பு தீப்பற்றி எரிந்தது. வேடசந்தூர் தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். கருச்சின்னானூரை சேர்ந்த வீரமலை, சங்கன், ஜெயக்குமார், கருப்பையா உள்ளிட்ட 21 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us