தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : பிப் 21, 2024 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல், : உலக சமூக நீதி தினத்தை முன்னிட்டு சமுதாய நல்லிணக்கம், ஜனநாயக வலிமையான தேர்தலின் 100 சதவீதம்ஓட்டு பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் வழக்கறிஞர் பெருமாள் தலைமையில் மலைக்கோட்டை அடிவாரம் குமரன் பூங்காவில் துவங்கியது.

நிர்வாகிகள் ராஜா, வழக்கறிஞர் தீபா, மகா, செந்தில், சிவகுமார், ராஜேந்திரன் பங்கேற்றனர். நிர்வாகி ஜெயக்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us