sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அய்யலுார் பேரூராட்சி கூட்டம்

/

அய்யலுார் பேரூராட்சி கூட்டம்

அய்யலுார் பேரூராட்சி கூட்டம்

அய்யலுார் பேரூராட்சி கூட்டம்


ADDED : மார் 08, 2024 01:48 AM

Google News

ADDED : மார் 08, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுார் பேரூராட்சி கூட்டம் தலைவர் கருப்பன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார்.

இளநிலை உதவியாளர் அல்லிமுத்து வரவேற்றார். பேரூராட்சி சார்பில் புளிய மர மகசூல், உசிலந்தழை, சுண்டைக்காய், எருத்தழை, நாணல் தட்டை, குறுஞ்சா தழை, ஆவாரம்பட்டை, சீத்தா பழங்கள், பனை மர மகசூல், வாரந்திர மாட்டுச்சந்தை, ஆட்டோ, வேன், மினிலாரி, வேன் நிறுத்துமிடம் போன்றவற்றிற்கு ஏலம் நடந்த அங்கீகரிக்கப்பட்டது.

பேரூராட்சியின் 26 வணிக கடைகளுக்கான ஏல காலம் மார்ச் 31ல் முடிவடையும் நிலையில் மார்ச் 12ல் மறுஏலம் நடத்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே லோக்சபா தேர்தல் அறிவிப்பு முன்னதாக வெளியானால் ஏப்ரல் முதல் வாடகையில் 5 சதவிகிதம் உயர்த்தி வசூல் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எழுத்தர் மோகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us