sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கிடப்பில் அய்யலுார் புறக்காவல் நிலையம்

/

 கிடப்பில் அய்யலுார் புறக்காவல் நிலையம்

 கிடப்பில் அய்யலுார் புறக்காவல் நிலையம்

 கிடப்பில் அய்யலுார் புறக்காவல் நிலையம்


ADDED : நவ 21, 2025 05:18 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுாரில் புறக்காவல் நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது.இதற்கு புத்துயிர் அளிக்க தற்போதைய எஸ்.பி.,யின் நடவடிக்கை அவசியமாகிறது .

திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலையில் முக்கிய ஊர் அய்யலுார். சுற்றிலும் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. சில பகுதிகள் இங்கிருந்தே 12 கி.மீ., துாரத்தில் உள்ளன. சட்ட விரோத செயல்கள் குறித்து வடமதுரை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிந்து போலீசார் செல்வதற்குள் சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப போலீஸ் நிலைய எல்லை வரையறை மாற்றம் இல்லாமல் தொடர்வதும் இதற்கு ஒரு காரணம்.

இதுபோன்ற காரணங்களை முன்னிலைப்படுத்தி அய்யலுாரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென திண்டுக்கல் எஸ்.பி.,யாக இருந்த முத்துச்சாமியிடம் வலியுறுத்தப்பட்டது. பரிந்துரை கருத்துரு தயார் செய்து அனுப்ப அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். சில மாதங்களில் முத்துச்சாமி எஸ்.பி., மாறுதலாகவே திட்டம் கிடப்பிற்கு போனது. இங்கு புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us