/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாழைத்தார்களுக்கு விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
/
வாழைத்தார்களுக்கு விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 09, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு :   பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  வத்தலக்குண்டு சந்தைக்கு   கம்பம், சின்னமனுார், குளித்தலை கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து  வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்தன.
நேற்று மட்டும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனையானது.   ரூ. 600 வரை  விற்ற  செவ்வாழை தார்  நேற்று ரூ.1200க்கு விற்பனையானது.
ரஸ்தாலி ரூ. 600, கற்பூரவள்ளி ரூ. 700,  பூவன் ரூ. 500,  ஒட்டு ரகம் ரூ. 300 வரையிலும் விற்பனையானது.

