sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 காட்டுப்பன்றி மோதி வங்கி ஊழியர் காயம்

/

 காட்டுப்பன்றி மோதி வங்கி ஊழியர் காயம்

 காட்டுப்பன்றி மோதி வங்கி ஊழியர் காயம்

 காட்டுப்பன்றி மோதி வங்கி ஊழியர் காயம்


ADDED : டிச 27, 2025 06:14 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயக்குடி: பழநி, ஆயக்குடி, பொன்னிமலை சித்தர் கரடு அருகே கூட்டுறவு வங்கி ஊழியர் டூவீலரில் செல்லும் போது காட்டுப்பன்றி மோதியதில் பலத்த காயமடைந்தார்.

பழநி பழைய ஆயக்குடியைச் சேர்ந்த கருப்புசாமி 59. இவர் மானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வரும் இவருக்கு பொன்னிமலை சித்தர் கரடு அருகே தோட்டம் உள்ளது. நேற்று அதிகாலை தோட்டத்திற்குச் சென்று டூவீலரில் சென்று உள்ளார். அப்போது திடீரென குறுக்கே வந்த காட்டுப்பன்றி மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். ஒட்டன்சத்திரம் வனத்துறையினர்அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us