sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நீர் நிலைகளில் ஆபத்தை உணராது குளியல் ; மழைநேரம் என்பதால் தேவை விழிப்புணர்வு

/

நீர் நிலைகளில் ஆபத்தை உணராது குளியல் ; மழைநேரம் என்பதால் தேவை விழிப்புணர்வு

நீர் நிலைகளில் ஆபத்தை உணராது குளியல் ; மழைநேரம் என்பதால் தேவை விழிப்புணர்வு

நீர் நிலைகளில் ஆபத்தை உணராது குளியல் ; மழைநேரம் என்பதால் தேவை விழிப்புணர்வு


ADDED : அக் 16, 2024 08:03 AM

Google News

ADDED : அக் 16, 2024 08:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-இளம் சிறார்கள் எப்போதும் துரு துருவென இருப்பர். இவர்களின் முதல் வாய்ப்பு டூவீலர்களை ஓட்டி பழகுவதே. அரைகுறையாக ஓட்டி பழகியவுடன் சாதிக்கப் போவதாக நினைத்து போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வீர சாகசம் புரிகின்றனர்.

ஓவர் ஸ்பீடில் வாகனங்களை இயக்கி கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது.

இதனால் உயிர் பலி, தலையில் பலத்த காயம், கை கால் உடைதல் என விபத்துக்கள் தொடர்ந்தபடி உள்ளது.

தற்போது பருவ மழை தொடங்கி உள்ளதால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகமாக நிரம்பி வருகிறது.

இது போல் கல் குவாரி பள்ளங்களும் நிறைந்துள்ளது.

இதுபோன்ற நேரங்களில் நண்பர்களுடன் குழுவாக சென்று நீச்சல் தெரியாமல் நீர் நிலைகளில் ஆழமான இடங்களுக்கு சென்று விபத்தில் சிக்குவும் அதிகரித்து வருகின்றன. நீர்நிலைகளின் ஆபத்தை தெளிவாக எடுத்து கூறி பெற்றோர்கள் சிறார்களை கண்காணிப்பது அவசியம் ஆகும்.






      Dinamalar
      Follow us