ADDED : ஜூலை 30, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்; குட்டூரி உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு   சிறப்பு அபிஷேகம்,அலங்கார பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
மாணவிகள் 20-க்கு  மேற்பட்டோர் கலந்துகொண்டு பக்தி பாடலுக்கு ஏற்றவாறு பரதநாட்டியம் ஆடினர்.  மாணவிகளுக்கு கோயில் நிர்வாகி மணிமாறன் பரிசு வழங்கினார்.

